1 MAR 2019 AT 22:52

காலம் பதில் சொல்லும் என்பது பொய்;
காலம் எப்போதும் கேள்விகள் மட்டுமே கேட்கும்.
நாம் தான் பதில் சொல்ல வேண்டும்.
உரியோர்க்கு,
தகுந்த விதத்தில்...!

- 👑 கோ 👑