கடலை பார்த்தால் மனிதனுக்கு ஒரு நம்பிக்கை வரும்....
எத்தனை முறை அலைகள் கரை சேர முயல்கிறது....
தோல்வி பயம் இல்லாமல்...
சுற்றம் கூச்சல் கேட்காமல்...
அலைகள் என்றும் ஓய்வதில்லை
முயற்சிகள் என்றும் நிற்பதில்லை....
Let's wait for our time...!-
Follow me on Insta @likes_dislike... read more
Insult is never a hurdle.
Insult is the Concrete step of progress.
Change the way people would say...
From "Why Him?"
To "Only Him!"
A mere slip is not a fracture!
It's just a warning sign to be cautious!-
கைக்குள் அடங்கும் செல் மூலம் நீ என்னுள் சென்றாய்
என் செல்களை பற்றிக் கொன்ட உயிர் துகலானாய்!
வானம் பார்த்த நொடியில் என் வானவில் நீ ஆனாய்!
அம்பை தாங்கும் வில்லைப் போல்,
என் அன்பைத் தாங்கியவளானாய்!
பிரிவது சேர்வது இயற்கை ஆனால்,
அந்த இயற்கையே இயற்கை எய்தும்,
நம் காதல் காற்றும் இயற்கை உடன் உரையாடிய பின்பு!
என் நாலடியாரும் நீ,
என் நாலடி கனவும் நீ!
ஆறடியில் நிற்கிறேன்,
ஆடி மாதத்தில் ஓடி வந்து என் உள்ளம் சேர்வாயா?
என் இன்முக கவிதையே!
-
பல நாட்களாக
முகநூல் பக்கம் செல்லவில்லை
ஏன்?
உன் முகம் எனது நூல் ஆனதால்....-
என்னவள் அங்கிருக்க
உடையவன் ஏங்கியிருக்க
உயிர் உருக காத்திருக்கும்
உன்னவன் நிற்கின்றான்
உனக்காக!-
What a Moment!
What an achievement!
From Who are you?
To Oh Them, I have heard of them!
What an Achievement!
From just 20k annual revenue
To 40k monthly revenue!
What an achievement!
This is called a growing Start-up!
Happy to be a small part of this Organisation!
Happy Birthday dear P'enthusiasts!-
மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்....
மின்சாரம் தாக்கினால், அமைதி அதை அடைக்கி கொள்ளும்!-
The day when you realise you are alone
That day will make you realise how far you are left behind in life!-
ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல!
மென் சதை இதயத்திற்கு ரத்தங்கள்
புதிதல்ல!-
நிலையாக நானிருப்பேன்!
கனவாக நீ மறைந்தால்
என் நினைவாக நீ இருப்பாய்!
-