கரம்
தன்னை தான் உதவ மறுக்கும்
அப்பொழுதில்
மெய் வலி மேலோங்கி நிற்கும்
சமயத்தில்,
உடல் தரை தொட்டுவிடாது
உணர்வு தோற்றுவிடாது
இருக பிடிக்க கரம் ஒன்று இருக்கையில்,
அந்த நோடி உயிர் உணர்ந்தது கடவுளின் கரம்.
அவன் பிடியில் இருக்கும் கணம்
வலிகள் பறந்த கணம்.
இருள்கள் கரைந்த நேரம்.
மனமும் உடம்பும் பேரமைதி உணர்ந்த காலம்.
வலிகளும் சிரித்தது
நன்றியும் மேலோங்கி நின்றது.
அவன் எவ்வழியிலும்
வரக்கூடும் என,
அது இறையின்
விசை என,
மீண்டும்
உணர்த்தப்பட்டது.
உயிர் சோதி
ஏற்றப்பட்டது.
-