அவ்வளவு புரிதல்!
அவ்வளவு அன்பு!
அவ்வளவு கனிவு!
இருந்தும்
சரியான நீ!
தவறான நேரம்...!-
உன் விழி போதும்,
என் மீது பழி சுமத்த
காதல் மொழி பேசியதை..!-
ஓர் அழகான
விடியல் என்பது
தூக்கத்தில் எழுப்பி
உன் கலைந்த குரல் கேட்டு
உனக்கான காத்திருப்பு
உன் முகம் காணுதல்
உன் முதல் அணைப்பு
உன் முதல் முத்தத்தில்
தொட்டு நிற்பதா அன்றி
தொடங்குவதா என்ற
குழப்பத்தில் இருப்பது தான்....!-
இதயத்தின்
காயங்கள் எல்லாம்
இருளில் தான்
முழுமையாக
திறக்கின்றது...!!!
இருட்டில் வேஷத்தை
கலைப்பதைத் தவிர
வேறு வழியில்லை!!!
-
முகத்தில்
சரிகிறது கூந்தல்
அலட்சியமாக
ஒதுக்குகிறாய் நீ...
மீண்டும் சரிகிறது
மீண்டும் ஒதுக்குகிறாய்...
ஒளியும் இருளும்
பிரபஞ்சக் கூத்தின்
சிறிய வடிவமாகவே
தோன்றுகின்றது
அது எனக்கு...!!!-
முத்தமிட்டு
என்னை
சாம்பலாக்கி
கொடுத்து விட்டு
துவண்டு விழும்
பூக்களாக
உன் கண்களை
மாற்றிக்கொள்ளும்
தருணத்தில்
கொலை வாள் நீட்டி
மன்னித்து காட்டிய வழியில்
எவ்வித இலக்குமின்றி
பயணிக்கிறேன்...!-
இப்பிறவிப் பயனை
பெற்றேன்...!!
உன் கடைக்கண்
பார்வையில்!!!👇👇
😍😍😍😍💞💞🌹🌹-
நினைவின் துறைமுகத்தில்
இவைகள் எல்லாம் இப்படித்தான்!!!
💞💞💞👇👇-