9 JUN 2021 AT 0:10

பல கோயில்களுக்கு சென்றும் கிடைக்காத மகிழ்ச்சியைத் தன் ஒற்றைப் புன்னகையில் தந்துவிட்டாள், என் அன்பு மகள்!

- Dariusdnu