18 FEB 2021 AT 23:26

மாலை மாற்றிக் கொள்ளலாமா எனக்
கேட்டவள், ஆளை மாற்றிச் சென்ற
அதிர்ச்சியில் சிலை போல நின்றவன்,
அவளை மறக்க நினைத்து
அயராது உழைத்ததால் இன்று உயர்ந்து
நிற்கிறான், அவனுக்கென
ஓர் சிலை வைக்கப்படும் அளவிற்கு!

- Dariusdnu