மாலை மாற்றிக் கொள்ளலாமா எனக்கேட்டவள், ஆளை மாற்றிச் சென்றஅதிர்ச்சியில் சிலை போல நின்றவன்,அவளை மறக்க நினைத்துஅயராது உழைத்ததால் இன்று உயர்ந்துநிற்கிறான், அவனுக்கென ஓர் சிலை வைக்கப்படும் அளவிற்கு! - Dariusdnu
மாலை மாற்றிக் கொள்ளலாமா எனக்கேட்டவள், ஆளை மாற்றிச் சென்றஅதிர்ச்சியில் சிலை போல நின்றவன்,அவளை மறக்க நினைத்துஅயராது உழைத்ததால் இன்று உயர்ந்துநிற்கிறான், அவனுக்கென ஓர் சிலை வைக்கப்படும் அளவிற்கு!
- Dariusdnu