17 JUL 2021 AT 22:23

அந்தந்த சூழ்நிலைகளில் நாம்
கேட்க விரும்பும் வார்த்தைகளையே
நாம் பிறருக்கும் கூறினால்
பல இன்னல்களை தவிர்க்கலாம்!

- Dariusdnu