மயிலேறி குன்றேறி மக்கள் மனதிலே!.....
அருளால் நின்றாயே
மலையின் உச்சியிலலே!......
உணர்வுக்கும் உயர்வுக்கும் உயிராய்
திகழ்தாயே..
அன்புக்கும் வடிவமாய் உருவம் கொண்டாயே....
கவலைகள் நீக்கிடவே
கந்தா நீ வந்தாயே...
கருணை உள்ளத்தால் கண்களை துடைத்தாயே... .
கந்தன் அருள் இருந்தால்
காலமும் கால்அடியே..
கலனும் நடுங்கிடுவான்...
கந்தன் துணை இருந்தாலே....
-