deepika velusamy   (Writer.deepika)
4 Followers · 2 Following

Young writer,poems, stories
Joined 18 May 2020


Young writer,poems, stories
Joined 18 May 2020
25 JAN AT 20:14

கவலைகள் நீக்கிடவே
கந்தா நீ வந்தாயே...
கருணை உள்ளத்தால் கண்களை துடைத்தாயே... .
கந்தன் அருள் இருந்தால்
காலமும் கால்அடியே..
கலனும் நடுங்கிடுவான்...
கந்தன் துணை இருந்தாலே...

-


25 JAN AT 20:12

மயிலேறி குன்றேறி மக்கள் மனதிலே!.....
அருளால் நின்றாயே
மலையின் உச்சியிலலே!......
உணர்வுக்கும் உயர்வுக்கும் உயிராய்
திகழ்ந்தாயே..
அன்புக்கும் வடிவமாய் உருவம் கொண்டாயே....

-


25 JAN AT 17:45


மயிலேறி குன்றேறி மக்கள் மனதிலே!.....
அருளால் நின்றாயே
மலையின் உச்சியிலலே!......
உணர்வுக்கும் உயர்வுக்கும் உயிராய்
திகழ்தாயே..
அன்புக்கும் வடிவமாய் உருவம் கொண்டாயே....
கவலைகள் நீக்கிடவே
கந்தா நீ வந்தாயே...
கருணை உள்ளத்தால் கண்களை துடைத்தாயே... .
கந்தன் அருள் இருந்தால்
காலமும் கால்அடியே..
கலனும் நடுங்கிடுவான்...
கந்தன் துணை இருந்தாலே....

-


10 DEC 2023 AT 7:46

மூடுபனிக்குள்;
என்னை மூழ்கடிக்கிறது!..
உன் நினைவுகள்..

-


9 DEC 2023 AT 4:01

மூடுபனி போல்;
என்னை மூழ்கடிக்கிறது;
உன் நினைவுகள்...

-


1 AUG 2023 AT 16:11

காலங்களால் புதைக்கொண்டு;
கற்களுக்கிடையியே நசுங்கி கிடக்கிறது....
என் மனம்...

-


25 MAR 2023 AT 20:35

அலை மோதும் பாறைப்போல ;
உன் மனதை மாற்றிக்கொள்;பின்
ஒன்றுஒன்றாய் வரும் துன்பம் கூட
வடிந்து ஓடிவிடும்...

-


25 MAR 2023 AT 12:30

நம்பிக்கையை விதைத்திட வேண்டும்;
ஓர் தருணம்.

-


15 MAR 2023 AT 10:00

உறவுகள் உடைந்த கிளைகள்
போல;
ஒருபோதும் வேர்களின் உணர்வை உணரமுடியாது.

-


2 JUN 2021 AT 14:13

முதலில் திறமையை வளர்த்துக்கொள்; ஏனெனில்
திறமைகளின் உச்சமே வெற்றிதான்...

-


Fetching deepika velusamy Quotes