இரண்டே இரண்டுதான்!ஆனால் மனதின் ஓசையோ பல ராகங்கள் !! -
இரண்டே இரண்டுதான்!ஆனால் மனதின் ஓசையோ பல ராகங்கள் !!
-
என்று நினைக்கும் போது இறுகிப்போகிறது மனது!இன்னும் எத்தனையோ நாள் என்று நினைக்கும் போது இலகுவாகிறது மனது!! -
என்று நினைக்கும் போது இறுகிப்போகிறது மனது!இன்னும் எத்தனையோ நாள் என்று நினைக்கும் போது இலகுவாகிறது மனது!!
இருள் பிரியா வானத்தில்தான் ஜொலிக்கிறது நட்சத்திரங்களும்.....இருமுகத்தன்மையே இயற்கையின் படைப்பு! -
இருள் பிரியா வானத்தில்தான் ஜொலிக்கிறது நட்சத்திரங்களும்.....இருமுகத்தன்மையே இயற்கையின் படைப்பு!
வாழ்க்கையே கணக்கு வழக்கு நிறைந்ததுதான்!கணவன் மனைவிக்குள்காதலிக்க கணக்கு இல்லை....ஆனால் அகந்தைக்கும் பிடிவாதத்திற்கும் கணக்கிருக்கிறது...அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சாகி போகிறது.... -
வாழ்க்கையே கணக்கு வழக்கு நிறைந்ததுதான்!கணவன் மனைவிக்குள்காதலிக்க கணக்கு இல்லை....ஆனால் அகந்தைக்கும் பிடிவாதத்திற்கும் கணக்கிருக்கிறது...அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சாகி போகிறது....
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தக்க தருணத்தில்தயங்காமல் உதவும்உதவிகள்உங்களையும் உங்கள் தலைமுறையையும் காக்கும்!! -
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தக்க தருணத்தில்தயங்காமல் உதவும்உதவிகள்உங்களையும் உங்கள் தலைமுறையையும் காக்கும்!!
எதற்கும் பஞ்சமில்லை!!எடுத்துக்கொள்வதற்கு தான்..மனதளவில் பஞ்சம் மன்றாடுகிறது......விதிக்கும் மதிக்கும் நடக்கும் போராட்டத்தில் -
எதற்கும் பஞ்சமில்லை!!எடுத்துக்கொள்வதற்கு தான்..மனதளவில் பஞ்சம் மன்றாடுகிறது......விதிக்கும் மதிக்கும் நடக்கும் போராட்டத்தில்
இதயம் கணக்கும்பொழுது கண்கள் குளமாகிறது!மாற்றி யோசித்தால் மகிழ்ச்சியால்மனம் நிறையும்! -
இதயம் கணக்கும்பொழுது கண்கள் குளமாகிறது!மாற்றி யோசித்தால் மகிழ்ச்சியால்மனம் நிறையும்!
உற்சாகம் பிறக்கும்!சங்கமத்தின் சாட்சிகள் திரைப்படமாய்தெரியும் -
உற்சாகம் பிறக்கும்!சங்கமத்தின் சாட்சிகள் திரைப்படமாய்தெரியும்
மடை திறந்த வெள்ளம் போல! கள்ளம் கபடமில்லா கொஞ்சும் வார்த்தைகள் உதிரும் மழலையிடம்!!கவனித்தால் பல உண்மைகள் புரியும்! -
மடை திறந்த வெள்ளம் போல! கள்ளம் கபடமில்லா கொஞ்சும் வார்த்தைகள் உதிரும் மழலையிடம்!!கவனித்தால் பல உண்மைகள் புரியும்!
ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் உடனே வருவதில்லை!புரிதலால் மட்டுமே உறவுகள் தொடர்கிறது..... -
ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் உடனே வருவதில்லை!புரிதலால் மட்டுமே உறவுகள் தொடர்கிறது.....