சரவிபி ரோசிசந்திரா  
374 Followers · 157 Following


நான் என்று எல்லோரும் கதைகக்கிறார்கள் ஆனால் நீ ஏனோ இன்னும் காத்திருக்க வைக்கிறாய்
காதலை காலங்காலமாய்...

-



மறைந்துவிடுமா
நம் காதல்
மண்ணுலகில்...

-



உன்னையின்றி வேறில்லை
என்பது ஏனோ உனக்குத் தெரியவில்லை...

-



வரமிருந்தேன் உன்னிடம் பேச
இப்போது ஊமையானேன்
தனிமையில்‌...

-



மதிப்பு
கிடைத்தப் பின்னால்
அவமதிப்பு...

-



தீர்ந்து விடுகிறது
கோபம்...

-



கனவில் உரிமையுடன் உடன் வருகிறாய்
நேரில் ஏனோ நிழலாகிறாய்...

-



உன்னைக் காண எத்தனிக்கும் என் கண்களுக்கு
இக்கணம் வரை தெரியவில்லை
பார்வை...

-



தொலைந்த என்னை
மீண்டும் உன்னிடமே
தொலைய வைக்கிறது
நேசம்...

-



காதல் விலங்கை
தானே பூட்டிக்கொண்டு
தொலைத்தச் சாவிகள்
பிள்ளைகள்...

-


Fetching சரவிபி ரோசிசந்திரா Quotes