Reserve Bank of India விவசாயம் செய்யும் வரை - நாடு அழிவை நோக்கியே போகும்..
-
தமிழன் நாட்டை ஆள்வது
பெரிதல்ல - தமிழ் இனத்துக்காக நாட்டை ஆள்வது தான் பெரிது..!-
" நா.முத்துக்குமார் "
தன் ஆயுளை சிக்கனம்
செய்து - தனது வரிகளுக்கு
ஆயுளை அள்ளிக்கொடுத்திருக்கிறார்..!-
அன்று.! நாளைய தீர்ப்பின் அறிமுக நடிகர்...!
நேற்று.! ரசிகர்களின் இளையதளபதி..!
இன்று.! மக்களுக்கு சமூக அக்கறை பேசும் தளபதி..!
நாளை.! பலகோடி தமிழ் மக்களின் தலைவன்..!
என்றும்.! உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகனின் " பிறந்த நாள் வாழ்த்துக்கள் "அண்ணா...!-
அவள் புதிய சிந்தனையிலும்...
என் பழைய நினைவு ஒன்று கையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிது பத்திரமாக...! 😍-
நம் வாழ்க்கையில் தற்காலிகமாக வருபவர்களிடம் தான்...
நம் அன்பின் உண்மையான கதாபாத்திரம் சிக்கி இருக்கும்..!-
அழகான முகமும்..
ஆளுமையான குரலும்..
திடகாத்திரமான உடலும் - அற்ற
ஓர் உயிரின் மனம் சாபக்கேடானது.
" 😒🤧😒 "-
தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும்
சில உயிர்களுக்காக தான்..
இங்கு பலர் தவிர்க்க முடியாத
வாழ்க்கையை வாழ்கிறார்கள்..
" 🙄🙄🙄 "-
அழுகையும் வலியும் சிலருக்கு
மவுன உணர்வுகளில் அடங்கி உள்ளது..
" 😬🥺😒 "-
மழலை சிரிப்பில் இருக்கும்
குழந்தையின் மனநிலை..
நீ என்னோட பேசிய பொழுதுகள்..!
" 😇😊😇 "
இப்போது இல்லையே 😣😭😫...-