பாரதி கண்ட புதுமைப்பெண்
இந்த உலகம் அகங்காரம் பிடித்தவள் என்று சொல்லும் அஞ்சாதே.
திமிர்பிடித்தவள் என்று சொல்லும் துவண்டுவிடாதே.
ஆதிக்கம் செலுத்தி அடக்கியாள நினைக்கும் அடிபணியாதே.
உன்னை இழிவு படுத்துவோரை கண்டால் "மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் காறி உமிழ்ந்து விடு பாப்பா" என்ற பாரதியாரின் கூற்றினை மெய்யாக்கு.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நிமிர்ந்த நெஞ்சும், நேர் கொண்ட பார்வையும், வீறு கொண்ட நடையுமாக வாழ்ந்து காட்டு....- சீமா முருகன்
11 DEC 2018 AT 15:55