அரிதாய்க் கிடைத்துவிட்ட குடும்பத்துடன் கழிக்கும் நேரத்தைக் கூடகளவாடிச்செல்கிறது கணிணிப்பெட்டி! -வீட்டிலிருந்து வேலை- -
அரிதாய்க் கிடைத்துவிட்ட குடும்பத்துடன் கழிக்கும் நேரத்தைக் கூடகளவாடிச்செல்கிறது கணிணிப்பெட்டி! -வீட்டிலிருந்து வேலை-
-
எங்கோ இலக்கை நோக்கிஅயராமல் பறந்து செல்லும் பறவையை,இலக்கில்லாமல் வெறிக்கிறேன் - நான் -
எங்கோ இலக்கை நோக்கிஅயராமல் பறந்து செல்லும் பறவையை,இலக்கில்லாமல் வெறிக்கிறேன் - நான்
என்னையே தேட விழைகிறேன் !தனிமை தந்த அரவணைப்பில் - வாழ்வின் தத்துவங்கள் மீட்டிக் கொள்கிறேன்! -
என்னையே தேட விழைகிறேன் !தனிமை தந்த அரவணைப்பில் - வாழ்வின் தத்துவங்கள் மீட்டிக் கொள்கிறேன்!
கடந்து வருகையில்நான் எதிர்கொண்ட அத்துனையின் நினைவுகளும் !! -
கடந்து வருகையில்நான் எதிர்கொண்ட அத்துனையின் நினைவுகளும் !!
எனினும் தீண்டாமையின் வருத்தமில்லை;களங்கமேற்ப்படுத்தும் கால்களின்தொடுதல்களில் இருந்து தப்பிய பேரானந்தத்தில்,மெதுவாய் தழுவிச் செல்கிறது - கரையோர மணலை ! -
எனினும் தீண்டாமையின் வருத்தமில்லை;களங்கமேற்ப்படுத்தும் கால்களின்தொடுதல்களில் இருந்து தப்பிய பேரானந்தத்தில்,மெதுவாய் தழுவிச் செல்கிறது - கரையோர மணலை !
கற்பனை விதைகள் தூவி கண்ணுங்கருத்துமாய் வளர்க்கிறேன்கருகிப் போனவைகளே ஏராளம் கலங்கும் மனதைகுளிர்விக்க, ஒன்றிரண்டு கவிகள் மட்டுமே அரும்ப - பிறைக்கீற்றாய் எந்தன் புன்னகை ! -
கற்பனை விதைகள் தூவி கண்ணுங்கருத்துமாய் வளர்க்கிறேன்கருகிப் போனவைகளே ஏராளம் கலங்கும் மனதைகுளிர்விக்க, ஒன்றிரண்டு கவிகள் மட்டுமே அரும்ப - பிறைக்கீற்றாய் எந்தன் புன்னகை !
திரும்பிடப் போவதில்லையென்ற மெய்யுணர்ந்தேதிரும்புகிறேன் வருங்கால கனவுகளின் திசைநோக்கிதிடமாய்த் தங்கிவிட்ட நினைவுகளேனோதொலைந்து போக மறுத்து தொல்லை செய்கிறது மனதை ! -
திரும்பிடப் போவதில்லையென்ற மெய்யுணர்ந்தேதிரும்புகிறேன் வருங்கால கனவுகளின் திசைநோக்கிதிடமாய்த் தங்கிவிட்ட நினைவுகளேனோதொலைந்து போக மறுத்து தொல்லை செய்கிறது மனதை !
வாழும் இவ்வாழ்க்கையில் தான் போராட்டங்கள் எத்துனை? - மனப் பேதங்கள் எத்துனை?? அழிவுண்டென்றே ஆணித்தரமாய்அறிந்தபின்னும் கூட -அகங்காரமும் ஆணவமும் அடங்கமறுக்கஅந்திமக் காலத்தில் அரவணைக்க அன்புக்கரமொன்று அவசியமென்பதைஅறியா மேதைகளாய் (?) !! -
வாழும் இவ்வாழ்க்கையில் தான் போராட்டங்கள் எத்துனை? - மனப் பேதங்கள் எத்துனை?? அழிவுண்டென்றே ஆணித்தரமாய்அறிந்தபின்னும் கூட -அகங்காரமும் ஆணவமும் அடங்கமறுக்கஅந்திமக் காலத்தில் அரவணைக்க அன்புக்கரமொன்று அவசியமென்பதைஅறியா மேதைகளாய் (?) !!
சிகரம் தொடும் பறவைகளுக்கு! இடறி இடறி விழுந்தாலும் மனம் சோர்வதில்லைநடைபழகும் குழந்தைகளுக்கு !நினைத்து நினைத்துப் பார்த்தாலும் சிந்தை சலிப்படைவதில்லைஉம் நினைவில் மகிழும் எனக்கு ! -
சிகரம் தொடும் பறவைகளுக்கு! இடறி இடறி விழுந்தாலும் மனம் சோர்வதில்லைநடைபழகும் குழந்தைகளுக்கு !நினைத்து நினைத்துப் பார்த்தாலும் சிந்தை சலிப்படைவதில்லைஉம் நினைவில் மகிழும் எனக்கு !
YOUThe way you speakThe way you grinThe way you care for me - and Every action of you ! -
YOUThe way you speakThe way you grinThe way you care for me - and Every action of you !