mudhal murai parthathum un kooondhal ennum valaikulle vilundhene
manathinai keerida un viraluku naham valarthida ninaithene
viligalo en vali edhu adhai marandhida vaipathu enadi
manadhile pala kulapangal unnai parthathum maraindhathu yenn adi
viraivile oru nalla seidhi unnai vandhu serum aruginil va anbe
adhu varai siru siru kurumbugal seiya anumathipai anbe
BUVAN-
கல் பெஞ்சில் அமர்ந்து இருக்க
என் கை கொண்டு உனை அணைக்க
கண்ணிரண்டும் கண்பார்க்க
கருவிழியில் நாம் தெரிய
என்னைப் பார்த்து நீ சிரிக்க
என் இதழ் ரெண்டும் துடிக்க
உன் நெற்றி காந்தம் இழுத்ததனால்
நான் ஒற்றை முத்தம் தந்தேன் அடி….
BUVAN-
கல் பெஞ்சில் அமர்ந்து இருக்க
என் கை கொண்டு உனை அணைக்க
கண்ணிரண்டும் கண்பார்க்க
கருவிழியில் நாம் தெரிய
என்னைப் பார்த்து நீ சிரிக்க
என் இதழ் ரெண்டும் துடிக்க
உன் நெற்றி காந்தம் இழுத்ததனால்
நான் ஒற்றை முத்தம் தந்தேன் அடி….
BUVAN-
வெற்று சிப்பம்
வறுமையின் கதைகள்
உடன் இருப்போரின் உண்மை முகம்
போலி சிரிப்பு
பெற்றோர் படும் சங்கடம்
வாழ்கைமேல் கொண்ட பயம்
இதனை உணர்த்தும்
ஒரு சிரிய பொக்கிஷம்
வெற்று சிப்பம்..
BUVI-
பாகற்காய். சிலருக்கு உன்னை பிடிக்காது
நீ கசப்பு என்பதாலா...
அப்படி இருப்பின்
பிடித்து ஆரம்பிக்கும் ஒவ்வொரு உறவும்
கசந்து போகிறது ஏன் ?
BUVI-
மண்ணில் விழுந்த விதைகளை சுமந்து
விதை வளர்ந்து மரம், செடி ஆயினும் அதனைச் சுமந்து
நிலத்தின் உயிர்கள் அனைத்தும்
பூமித்தாய் தானே சுமந்து
நிலத்தடி நீர் தேவைக்காக
துளையிட்டும்
அதனைச் சுமந்து
அவளின் மேல் கழிவுகள் வீசும்
வேதனையை அவளும் சுமந்து
அவளைப் போல் நீயும் இங்கு
வேடிக்கை மனிதர்கள் தந்த
வேதனைகள் யாவும் சுமந்து
வெற்றி எனும் விருதுகள் அனைத்தும்
உன் கையில் நீயும் சுமப்பாய்..
-
இன்னும் ஓர் கனவு
என் லட்சிய பாதையில் பயணிக்க
வேர் ஏதும் சிந்தனைகள் வேண்டாம் என்றேனே
தலைநிமிர்ந்து நடந்து
தடைமட்டும் உடைப்பேன் என்று
உறுதிமொழி பூண்டேன்
என் நோக்கம் எல்லாம் சின்னாபின்னமாக்க வந்தாயோ
வாசுகியே
இன்னும் ஓர் கனவாய்✨-
வெள்ளை முடி தலையில் வளையல் கூடை
கள்ளம் இல்லா முகத்தில் வருமை ரேகை - இருந்தும்
உன் மெய்யான உதட்டில் பொய்யான புன்னகை
எப்படி தாயே ?
BUVI-
பெண் பறவைகளை
வேட்டையாடி வேடிக்கை பார்த்த கூட்டத்தை
ஒன்றும் செய்ய இயலாது
நான் மௌனித்து நின்றேனே..-