👆👆👆👆
ஆனால், என்னை நீ மரத்தின் நிழலை தேடவைக்கிறாய்....
வெளிச்சம் கேட்கிறேன்
ஆனால், என்னை நீ உறங்கச்சொல்கிறாய்.....
பூக்கள் கேட்கிறேன்
ஆனால், நீ என்னிடம் நிலத்தைக்காட்டுகிறாய்....
வண்ணங்களை கேட்ட என்னை வானத்தைப் பார்க்கச்சொல்கிறாய்,
முரண்பாடுகள் என்ன இருந்தாலும்..
வசந்தத்தை கேட்ட என்னை எப்படியோ உன் வசமாக்கிவிட்டாயே அது எப்படி...
🫣🫣🫣🫣🫣🫣
-