Bhuvi Arasi   (புவி அரசி)
0 Followers · 3 Following

Joined 27 February 2024


Joined 27 February 2024
21 APR AT 22:35

என் உயிரில் கலந்த என்னுடன்
பேசாமல் சென்ற நேசத்தை
உறசாமல் வந்த காற்றை கூட மறுத்து விட்டது என்.....
உயிரே...... ❤️

-


21 APR AT 11:13

எட்டிப்பார்க்கும் தூரத்தில்
நீயும் இல்லை....
உன்னை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை..... 🤔🤔🤔🤔

-


19 APR AT 19:22

நான் எப்படியோ ஒட்டவைத்து விட்டேன்....🫀
ஒட்டிய இதயத்தின் தழும்புகளை
வெவ்வேறு ஆடைகளை கொண்டு
மறைத்து விட்டேன்...
இதய காயங்களை மறைக்க தெரிந்த எனக்கு.... 😔
என் இமையின் கருமை சாயங்களை என்னால் மறைக்க முடியவில்லை.... கண்ணீருக்கு
மடை போடவும் முடியவில்லை...
என் கண்களில் மறைந்து போக நீ கானல் நீரும் இல்லைடா..... 🫣

-


16 APR AT 17:22

சுற்றித்திரிந்த நான் உன்பார்வைகளில் என்று பட்டேனோ அன்றிளிருந்து நான் படும்பாட்டை நீ அறிந்தாயோ இல்லையோ என் பேனாக்கள் நன்கு அறியுமடா...

-


16 APR AT 17:13

👆👆👆👆
ஆனால், என்னை நீ மரத்தின் நிழலை தேடவைக்கிறாய்....
வெளிச்சம் கேட்கிறேன்
ஆனால், என்னை நீ உறங்கச்சொல்கிறாய்.....
பூக்கள் கேட்கிறேன்
ஆனால், நீ என்னிடம் நிலத்தைக்காட்டுகிறாய்....
வண்ணங்களை கேட்ட என்னை வானத்தைப் பார்க்கச்சொல்கிறாய்,
முரண்பாடுகள் என்ன இருந்தாலும்..
வசந்தத்தை கேட்ட என்னை எப்படியோ உன் வசமாக்கிவிட்டாயே அது எப்படி...
🫣🫣🫣🫣🫣🫣


-


16 APR AT 16:55

அடுக்கி அடுக்கி...
நான் கட்டி முடித்த என் காதல் வசந்தவனம்😜..
நான் சொன்னது அனைத்தும் பொய் என கூறிய ஒரே ஒரு உண்மையால் உடைந்து...... ✌️
உதாசினப்படுத்தப்பட்ட கதையை நான்.. யாரிடம் உறைக்க..... 🤣
இப்படிக்கு கட்டுக்கதைகளை உருவாக்கும்....
உங்கள்👉....... 🌹

-


14 APR AT 20:17

நான் என் மனதில் உள்ளதை கூறவந்தேன்..... 😔
ஆனால் என்னவோ, என் கண்கள் கரைந்து வந்த கண்ணீரோடு திரும்பி வந்த கதையே....... 🫣
நான் காலத்தின் நிபந்தனையால் காணாமல் போனதன் சோதனையை சொல்லவில்லை யாரிடமும்....... ✌️

-


6 APR AT 23:07

அவனும்❤️அவளும்
அவள் : உன் கவிதைகளை கண்ட நாள் முதல் இருந்து உன்னை நான் நேசிக்க ஆரம்பித்து விட்டேன்....
நேசிக்ககற்றுதந்தவனே❤️
அவன் : உன்னைக்கண்ட நாள் முதல் இருந்து தான் நான் கவிதை எழுதத்தெரிந்தவன் என்பதையே உணர்ந்து கொண்டேன்...என் நேசத்தை கற்றுத்தந்தவளே❤️

-


6 APR AT 9:37

நீ என் வாழ்வில் வந்தாய் என நினைத்தேன்..... அப்புறம் தான் தெரிந்தது அது வியர்வையால் வந்த துளிகள் என்று......
😜😜😜😜😜😜😜

-


6 APR AT 9:31

சிறு இடைவெளியில் தான் பிரிந்தே இருக்கின்றது நம் வாழ்நாள் முழுவதும் நம்முடன்...... ✌️
பாதத்தில் மட்டும் சேர்தே பயணிக்கிறது....

-


Fetching Bhuvi Arasi Quotes