19 JUL 2021 AT 12:16

மழை ஒன்று என்னை தீண்ட - மலை மீது நின்று நான் பார்க்க...

தேகம் குளிர்ந்து - சிறு தென்றல் என்னுள் மோத.... இறுகிய இதயமும் ஈரம் கொண்டது !

இரவும்-நிலவும் மடி நீட்டி என்னை அழைக்க...
உயிர் மறந்தும் - தேகம் தொலைத்தும் தென்றலோடு தேடுகிறேன்..

என்னுள் என்னை...!!

- balasundar_arasi_somu