நன்றியுரை மடல்
விருட்சமாக்கிய வேர்களுக்கு
விழுதுகளின் நினைவூன்றல்
விழாவில் தாங்கள் கலந்து கொண்டு விழாவின் விடிவெள்ளி நாயகியாக வந்து எங்களை வாழ்த்திய எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய அம்மா தலைமையாசிரியை திருமதி.ப்ளாரன்ஸ் திலகவதி அவர்களுக்கு விழா ஒருங்கிணைப்பு குழு சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியினை உரிதாக்குகிறோம்.
நாள்:05-01-2019
இடம்:ஆவடி பெருநகராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளி உழைப்பாளர் நகர்
பட்டாபிராம்-
6 JAN 2019 AT 16:45