அவள் அவனை பார்த்ததும் பூத்தது முகத்தில் மல்லிகை; அவள் அவனை அடித்ததில் வீசியது அதன் வாசனை; அந்த பூவும் வாசனையும் சேர்ந்தது அவள் அவனை கட்டி பிடித்ததில் காதல்.
-
விழுகிற போதெல்லாம் நினைத்துக்கொள்; விழுகின்ற விதைகள்தான் முளைக்கும், புது தாவரமாய் வளரும்..
-
நீர் இல்லையேல்
உயிர் இல்லை உலகில்;
இதை உணர்ந்து உபயோகி
நீரை மருந்துபோல் பழகி
சேமி; நீர் ஆதாரங்களை
பாதுகாப்பு செய்; நீர் காக்கும்
தலைமுறை வாழும்; எல்லாம்
சிறக்கும்; இல்லையேல் தாகம்
நெருப்பாய் எரியும்...-
பிறப்பின் ரகசியமும்
இறப்பின் ரகசியமும்
இருக்கும்வரை இறைவன்
இருப்பான்; இருக்கும்வரை
காப்பான்; அருள்வான்..-
வசிப்பதிலும் வாசிப்பதிலும்
பின் புரிதலிலும் அதன்படி
நடப்பதிலும் உள்ளது எல்லாம்
குணம் முதல் நாணயம் வரை
இதில் மதம் என்ன மார்க்கம் என்ன
எல்லாம் ஒன்றே "இறைவன்"-
Age is irreversible, but attitude is something that can be changed, and one can attain the reachable.
-
While increasing the green muffler, we freely moved without a mask.
-
Love is always a collision of coalescence to create the romances through activities and finally feeling the rains of life.
-
குழந்தை எண்ணம் நிரந்தரம் என்றால் ஏது துன்பம்
இவ்வுலகில் ஏழேழ் பிறப்புக்கும் இதுவே வரம்
பெற்றால் நீ ஈஸ்வரன் ஸ்வரம்...-
இந்த ஊசியில் நூலை கோர்க்கத்தான் முயற்சித்துகொண்டே இருக்கிறேன் சிலமுறை குடிபோதையால் முடியவில்லை;
பலமுறை கை நடுக்கத்தால் முடியவில்லை; சிலசமயம் கண் தெரியவில்லை; பலசமயம் கண் பூத்துவிடுகிறது; மூச்சு எனும் முடிச்சிவிடும் வரை முடியவில்லை குடி முடிந்துவிட்டது.-