மறந்து தான் இருந்தேன்..
திடீரென பேசி தென்றலென நினைவலைகளை வீசி திக்குமுக்காடச் செய்து விட்டாய்...
— % &-
Turns out apart from family
Our memories are the one which doesn't leaves us
It lives within us forever
Maybe sometimes we forgot them..
We have to save them so that one day we might able get a chance to just read and live those cherished life...
— % &-
அந்த அலைபேசியில் அவளது ஆறுதல்கள் திகழ்ந்தாலும்
அவளின் " என்ன டா " என்று விரக்தியில் கேட்கும் அந்த ஒற்றை வார்த்தையே போதுமானது ❤️
Fraud uhhh...💙
தோழி 🥰
-
வேதாரண்யத்தின் கடற்கரைப் பகுதியில் அவளைத் தேடிக் கொண்டிருக்கும் போது தெரியவில்லை.. அந்தப் பாதகி பூங்குழலி என் அருகிலே தான் இருந்தாள் என்று.. ஒருவேளை அவளின் கூந்தலில் தாழம்பூ இல்லாமல் இருந்ததனாலோ கண்டுபிடிக்க முடியவில்லை போலும்... ஏன் இந்த விவரம் நம் ஆறாம் அறிவிற்கு எட்டாமல் போயிற்று... ஆம் அவள் பூங்குழலி எனில் நான் வந்தியத்தேவன் தானே... நாம் தான் பிறப்பிலேயே அழகான பெண்களைப் பார்த்தால் நம் அறிவுக்கு சிறு சறுக்கல் ஏற்படும் தானே... அதிலும் இந்த சோழற்குல பெண்களின் அழகைப் பற்றி கேட்கவா வேண்டும்... இருந்தாலும் அவளுடைய குரலைக் கேட்டோ... அவளின் நடையை பார்த்தாவது கண்டுபிடித்திருக்கலாம்.... சே...
சமுத்திரகுமாரிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்🌹🎂❤️-
அவளது நினைவுகளுடன் தொடங்கியது அன்றைய இரவு..
பெயருக்கேற்ப அவன் நித்திரையை ஆட்கொண்டுவிட்டாள்...
அவன் முடிந்தமட்டும் முயற்சி செய்து பார்த்தான்..
அவளது அன்பு என்னும் சிறையில் நினைவுகள் என்னும் கம்பிகளுக்குள் அகப்பட்டுக் கொண்டான்... தன் சுயசிந்தனையும் அறிவும் பறிக்கப்படும் என்று நம்பியவனுக்கு மிகுந்த ஏமாற்றம்...
அவளது உரையாடலால் அவனது புத்தி கூர்மையாக தீட்டப்பட்டுக் கொண்டிருந்தது...
அவ்வளவு தான்...
அவளிடம் சரணடைந்தான்...-
அவர்களுடன் செலவழித்த நேரங்கள் எல்லாம் நொடிக்கணக்கில் கடந்து போயின...
ஒரு கால இயந்திரமாய்....-
Everyone dies alone. But, if you mean something to someone... if you help someone... or loved someone... if even a single person remembers you... then maybe you never really die at all
-
ஜன்னலோரம் பேருந்தில் பயணம் செய்வது சுகம் தானே..
ராஜாவின் இசையும்
ஜன்னலோரக் காற்றும்
மார்கழி மாத மழையும்
அதிலிருந்து வரும் சிறு சிறு சாரல்களும் சேர்ந்த இந்தப் பயணம்
இன்னும் கொஞ்சம் தொடராதோ......
-
என்னைக்காவது இந்த கவல, பிரச்சனை, விரக்தி எல்லாத்தயும் மறந்துட்டு சந்தோஷமா கொஞ்ச நேரம் மனசு விட்டு சிரிச்சுட்டு யாருகூடயாது நேரத்த வீணடிச்சுருகேங்களா சார்...
என்னவள்💞
-
Sometimes all i need is to
Listening to her voice😍
Get little advices
Get motivated
And scolding her😅
And just dreaming of her in sleep😴
Just needed
பிரியா எனும் புன்சிரிப்புக்காரி❤️
Crush எனும் பேரழகி 😘💘
Sister 🥰
-