கனாக்களுக்குஉறக்கம் அறியாமலயேவிழிகள் காத்திருக்கின்றன... -
கனாக்களுக்குஉறக்கம் அறியாமலயேவிழிகள் காத்திருக்கின்றன...
-
இருளிலும்அதன் கருமையிலும்ஆயிரமாயிரம் உண்மைகள் மலர்கின்றன அறிய வேண்டிய காலத்தில்உலமறியாமல் ...! -
இருளிலும்அதன் கருமையிலும்ஆயிரமாயிரம் உண்மைகள் மலர்கின்றன அறிய வேண்டிய காலத்தில்உலமறியாமல் ...!
அவளுக்கென பூக்கும் அவ்அன்பின் பூக்கள்எந்நிலையிலும்.... -
அவளுக்கென பூக்கும் அவ்அன்பின் பூக்கள்எந்நிலையிலும்....
நம்பிக்கை தந்தவர்களையேநம்பிக்கையில்லா சொற்களோடு உரையாடும் போதுஇதழ்களில் பிறக்கும்விரக்தியின் உச்சம்...! -
நம்பிக்கை தந்தவர்களையேநம்பிக்கையில்லா சொற்களோடு உரையாடும் போதுஇதழ்களில் பிறக்கும்விரக்தியின் உச்சம்...!
இப்பொழுதெல்லாம்புன்னகைத்து மட்டுமேகடந்து செல்ல வேண்டும்எந்த விதமான எதிர் வினைகளையும்...! -
இப்பொழுதெல்லாம்புன்னகைத்து மட்டுமேகடந்து செல்ல வேண்டும்எந்த விதமான எதிர் வினைகளையும்...!
சொற்கள் இரு முனை கூர் ஆயுதம்அதனை கவனமாககையாள வேண்டும் ...அது எப்பொழுது வேண்டுமானாலும் எதிர் இருப்பவர்களைஅல்லது உரைத்தவர்களை கூட தாக்கலாம் ...! -
சொற்கள் இரு முனை கூர் ஆயுதம்அதனை கவனமாககையாள வேண்டும் ...அது எப்பொழுது வேண்டுமானாலும் எதிர் இருப்பவர்களைஅல்லது உரைத்தவர்களை கூட தாக்கலாம் ...!
யாரும் தனிமரமில்லை எனஉணர்த்தி விடுகிறதுசெவி வழியே வரும்இசைஞானி இசையும்...சிந்தனையை தூண்டும்தேனீருடன் காகிதமும் பேனாவும் ...கேட்க வைத்தும்ருசிக்க வைத்தும்எழுத வைத்தும்..! -
யாரும் தனிமரமில்லை எனஉணர்த்தி விடுகிறதுசெவி வழியே வரும்இசைஞானி இசையும்...சிந்தனையை தூண்டும்தேனீருடன் காகிதமும் பேனாவும் ...கேட்க வைத்தும்ருசிக்க வைத்தும்எழுத வைத்தும்..!
நீ நீயாக தான் இருக்கின்றாய்...நான் தான் நாமாகஇருக்கிறேன்...எதிர்பார்ப்பு என்றில்லை...தானாக தந்தால் வீணாக தான் போகும் ... அது அன்பென்றால் கூட...! -
நீ நீயாக தான் இருக்கின்றாய்...நான் தான் நாமாகஇருக்கிறேன்...எதிர்பார்ப்பு என்றில்லை...தானாக தந்தால் வீணாக தான் போகும் ... அது அன்பென்றால் கூட...!
சொல்ல சொல்லியசொல்லுக்கும்சொர்க்கம் இருக்குமெனசொல்ற எனக்கும்சொல்லை கேட்க்கும் அவளுக்கும்அவ்வளவு காதல்... -
சொல்ல சொல்லியசொல்லுக்கும்சொர்க்கம் இருக்குமெனசொல்ற எனக்கும்சொல்லை கேட்க்கும் அவளுக்கும்அவ்வளவு காதல்...
அத்துனை கனாக்களுக்கும்சொல்லின் வடிவம்கொடுக்கப்படுகிறது...எவர் படிக்காத போதும்எழுதியவர் உணர்வுகள் உயிரோடு இருக்குமல்லவா....! -
அத்துனை கனாக்களுக்கும்சொல்லின் வடிவம்கொடுக்கப்படுகிறது...எவர் படிக்காத போதும்எழுதியவர் உணர்வுகள் உயிரோடு இருக்குமல்லவா....!