Dump in! Dump in!When it's too much, it willEject in all directions!Similarly, some individuals also expelTheir words into the trash,That’s Known as gossip! -
Dump in! Dump in!When it's too much, it willEject in all directions!Similarly, some individuals also expelTheir words into the trash,That’s Known as gossip!
-
பேனா முனை 🖋(கீழே படிக்கவும் 👇🏻)- அகீ…- -
பேனா முனை 🖋(கீழே படிக்கவும் 👇🏻)- அகீ…-
கடந்த சில மாதங்களின் கண்காணிப்பே இப்பதிவு!கீழே படிக்கவும் 👇🏻 -
கடந்த சில மாதங்களின் கண்காணிப்பே இப்பதிவு!கீழே படிக்கவும் 👇🏻
பெண்ணெண்று பிறந்ததை தவிர்த்துவேறென்ன பாவம் யான் புரிந்தேன் எனசிந்தும் கண்ணீர்த் துளிகளை துடைத்தால் பெண்ணவள்,வெறும் வாயால் அவள் பற்றியஅவதூறை மெல்லுவதை கேட்டுவிட்டு..- அகீ…- -
பெண்ணெண்று பிறந்ததை தவிர்த்துவேறென்ன பாவம் யான் புரிந்தேன் எனசிந்தும் கண்ணீர்த் துளிகளை துடைத்தால் பெண்ணவள்,வெறும் வாயால் அவள் பற்றியஅவதூறை மெல்லுவதை கேட்டுவிட்டு..- அகீ…-
Bearing countless of scars and woundsin my heart; But yet not from enemies. -
Bearing countless of scars and woundsin my heart; But yet not from enemies.
தன் சிந்தை வருந்தி தன்னவனுக்காய் வைப்பிட்ட நேயமதை ஐயத்துடன் தன்னவன் வினவ,சீதையவள் தன்னையே தீக்கிரைக்காகிசூடிய பூவதும் வாடா - தன் கற்புத்தீயால்அக்னி தேவனையேச் சுட - அக்னி தேவன் பரிந்துரையால் தன்னவளையேற்றான் ராமன்!பேதையவளின் நேயம் வென்றதா ? இல்லை, தோய்வுற்றதா?-அகீ…- -
தன் சிந்தை வருந்தி தன்னவனுக்காய் வைப்பிட்ட நேயமதை ஐயத்துடன் தன்னவன் வினவ,சீதையவள் தன்னையே தீக்கிரைக்காகிசூடிய பூவதும் வாடா - தன் கற்புத்தீயால்அக்னி தேவனையேச் சுட - அக்னி தேவன் பரிந்துரையால் தன்னவளையேற்றான் ராமன்!பேதையவளின் நேயம் வென்றதா ? இல்லை, தோய்வுற்றதா?-அகீ…-
I wanted to love this globe as the way it has notLoved me !!! -
I wanted to love this globe as the way it has notLoved me !!!
கரை தொட்ட அரலையின் ஓலம்,நின்னவள் பாதம் சேரா பாவியானேன் என!-அகீ..- -
கரை தொட்ட அரலையின் ஓலம்,நின்னவள் பாதம் சேரா பாவியானேன் என!-அகீ..-
ஏக்கங்கள்!நிதம் வாடாமல் இருப்பேனா என பூவின் ஏக்கம்,நிதம் தேனருந்த தேனுக்காய்வண்டின் ஏக்கம்,கோடையில் நிழலுக்காய்ஏக்கம்,வெயிலில் மழைக்காய்மழையில் வெயிலுக்காய் ஏக்கம்,இளமையில் முதுமைக்காய்முதுமையில் இளமைக்காய் ஏக்கம்,ஏக்கங்கள் இன்னும் ஏக்கங்களாய்பலரின் வாழ்வில் இருப்பதால்ஏக்கம்..ஏக்கங்கள் என்றும் ஏளனமாய்!!!-அகீ..- -
ஏக்கங்கள்!நிதம் வாடாமல் இருப்பேனா என பூவின் ஏக்கம்,நிதம் தேனருந்த தேனுக்காய்வண்டின் ஏக்கம்,கோடையில் நிழலுக்காய்ஏக்கம்,வெயிலில் மழைக்காய்மழையில் வெயிலுக்காய் ஏக்கம்,இளமையில் முதுமைக்காய்முதுமையில் இளமைக்காய் ஏக்கம்,ஏக்கங்கள் இன்னும் ஏக்கங்களாய்பலரின் வாழ்வில் இருப்பதால்ஏக்கம்..ஏக்கங்கள் என்றும் ஏளனமாய்!!!-அகீ..-
புறக்கணிக்கப்பட்ட இடத்திலிருந்து புறப்படு புது அத்தியாயத்தை நோக்கி…-அகீ..- -
புறக்கணிக்கப்பட்ட இடத்திலிருந்து புறப்படு புது அத்தியாயத்தை நோக்கி…-அகீ..-