சிலர் வாழ்க்கை எப்படி
வாழ வேண்டும் என்று
விளக்கி சொல்கிறது..
சிலர் வாழ்க்கை எப்படி
வாழ கூடாது என்று
விழித்து செல்கிறது.. !-
மாற்றத்தை மனம்
கொண்டு ஏற்பவன்..
அதன்வழி நடப்பவன்..
ஆதியும் அந்தமும்
அறிந... read more
காத்திருக்கும்
காலத்தை
களவாடி
கதைத்து காதல்
கற்க கனவுலகில்
காட்சியளித்த
காரிகை
இவள் தானோ.. !-
நடப்பதனைத்தும் உன்
செயல்கள் வழியே
தான் தொடங்குகிறது..
பின் அதில் கிடைக்கும்
வினை முழுமையும்
உன்னை மட்டுமே சேரும்..-
ஏற்றமுடைந்து இறங்கும்
வாழ்வில் பெற்ற தெளிந்த மனமும்
மழைநீரும் ஒன்று தான்..-
No one can play a role
like you becoz its you
and your life ....
..Remember this always..
-Aathi-
If you get a partner who
loves you more than
you love yourself,
you are really lucky..
-Aathi-
கிடைத்தால் கிடைக்கட்டும்
என்று முயற்சித்து
பார்ப்பதில் தவறில்லை
தான் ஆனால் சிலவற்றில்
செய்தால் பெரும்பிழையாகிவிடும்..-
பசியின் துடிப்பை
உணர்ந்தவள்
பசியாறிக்கொண்டாள்
தன் குழந்தையின்
பசியை போக்கிய
மனநிறைவில்
மட்டுமே..-
யாரும் சொல்லாத
உண்மையெல்லாம்
ஒளிவின்றி
எடுத்துரைக்கிறது
அதனால் மிகவும்
பிடித்தும் போனது
"கண்ணாடி "-