வெறுமை? தேடல்? ஏக்கம்?
-
I write my heart out. What I see. What I feel. Pe... read more
குளிர்ந்த அறையும்
துணைக்கு நீயும்
விரலோடு விரல் சேர்த்து
உலகை மறக்க
ஓர் நொடி சொர்கமே போய் வந்தேனடா !-
சத்தமின்றி கரைந்து
கண்கள் நான்கும் சொருகி
கைகள் நான்கும் பிணைந்து
மௌன மொழி பேசையில்
விரலோடு சிக்கிய மோதிரம் கீறி
கலைந்த மௌனம்
வெட்க சிணுங்கல்.-
எனை நினைத்து சிரிக்கிறாய்.
என்றெண்ணி எண்ணியே
இங்கேயே இருக்கிறேன்
உனை நினைத்து தவிக்கிறேன்.-
It wouldn't be nameless like our relationship.
I would build every inch of it with love
Strong enough to withstand earthquakes
Unlike our shaky commitment
High enough to touch the passing cloud
Ironically, for you, I am one such cloud..-
எனக்கும் பெய்தது
ஆனால் என்றும் சில்லென்ற அருவியாய் தோன்றும் அடை மழை
இன்று என் கண்ணீரோடு கை கோர்த்து கன கனக்கிறது.-
என் நாணத்தையும் விட்டு வைக்கவில்லை
ஒளிந்து நெளிந்து சிவந்த
என் முகத்தின் பின்னிருந்த
மனக்கோட்டையின் மதில் சுவர்
சிதறி விழுந்து
திறந்த புத்தகமாய்
உன் முன் நின்றேன்.-