நான்✍
விழிமூடா கவிதை..
என்றும் வீழா கார்முகில்..
வீழ்ச்சி என்பது
எனை சீண்டும்
வாடை காற்றும்
அறியாதது..
கற்பனை.
நான் வாங்கும்
மூச்சுக் காற்று..
அது ஓய்ந்தால்..
நான் மாய்ந்து விடுவேன்..
- இளங்கவி ஷாலினி கணேசன்- ஷாலினி கணேசன்
8 JUN 2019 AT 7:28
நான்✍
விழிமூடா கவிதை..
என்றும் வீழா கார்முகில்..
வீழ்ச்சி என்பது
எனை சீண்டும்
வாடை காற்றும்
அறியாதது..
கற்பனை.
நான் வாங்கும்
மூச்சுக் காற்று..
அது ஓய்ந்தால்..
நான் மாய்ந்து விடுவேன்..
- இளங்கவி ஷாலினி கணேசன்- ஷாலினி கணேசன்