இருக்கும்போது இறப்பதில்லை என்று இருக்கிறார்கள். இறக்கும்போது இருப்பதெல்லாம் இல்லை என்று அறிகிறார்கள். இருப்பதைவிட இறப்பதே நிரந்தரம். இருக்கும்போது இதை மறந்திடுறோம்.
தொலைக்காட்சியில் நேரடியாகத் திரைப்படங்களை வெளியீடு செய்யும் எண்ணத்தை தொலைநோக்குப் பார்வையில் கண்ட விஸ்வரூபமே! நீர் கண்ட கனவினை உங்கள் கண் முன்னே நிறைவேற்றியது காலம். வாழ்க பல்லாண்டு, தமிழ் சினிமா செழிக்க.