27 MAR 2019 AT 22:41

பசித்த போது கிடைக்காத உணவும்,
நோயுற்ற போது கிடைக்காத மருந்தும்,
நிர்கதியாக நிற்கும் போது உதவாத நட்பும்,
தனித்திருக்கயில் சேர்க்காத உறவும்,
முதுமையில் அரவணைக்காத மக்களும்,
பாழ்...

- J Kavitha