வான் திறந்து வந்தாய்.... ஏன் மனம் திறக்கவில்லை!!! சிறுதுளியாய் புவியை அடைந்தாய்..... ஏன் என்னை அடையவில்லை!!! வானவில்லாக வானில் ஒளிர்ந்தாய்.... ஏன் என் வாழ்வில் நீ ஒளிரவில்லை.
கண்ணருகே நீ இருந்தால் காண்பதேல்லாம் காதலடி!!! கைகோர்த்து நீ நடந்தால் பாதையெங்கும் காதலடி!!! தோல்லொடு நீ சாய்ந்தால் எண்ணம்மெல்லாம் காதலடி!!! காலம் மறந்து நீ கதைத்தால் வார்த்தை முழுவதும் காதலடி!!!