தோள் கொடுக்க தோழி..
அன்பை பொழிய தங்கை..
கைகள் பிடித்து அழைத்து செல்ல நான்..
பனி இளவரசி கண்களை மறைக்க,
படகில் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்க ,
புன்னகை சிதற உதடுகள் விரைக்க ,
பெண்களை பற்றி பேசும் கூட்டம் நடுவே..
ஒரு நாள் பேச்சுக்கே என் காதுகள் வலிக்கிறதே..
நீ எப்படி தான் காலம் முழுவதும் கேட்காதது போல கடக்கிராயோ பெண்மணி.!!!
பெண்ணாக வாழ்வது கடினம் தான்.
-