நிஜங்கள் பொய்யாகி போனால் நிறங்கள் மாறி போகும் நிறங்கள் மாறி போனால் முகத்திரை கிழிந்து விடும் முகத்திரை கிழிந்து விட்டால் முழுவதும் புரிந்து போகும் முழுவதும் புரியுமாயின் எஞ்சி இருப்பது என்னவெனில் நீ மட்டும் தான் உனக்கு நீ மட்டும் தான்!!!
கானல் நீராய் போக உன் நினைவுகள் மட்டும் கடல் நீராய் என்றும் வற்றாமல் இருக்க நீந்தி திளைக்கிறேன் நம்பிக்கை என்னும் துடுப்புகளோடு என் காதல் என்னும் படகு உன் கரை சேறுமென்று