அத்தனையும் அருளிடும் அதில் இன்பம் எய்திடும் அரன் இங்கு உண்டோ சுய நலம் விரும்பிடும் சூட்சும உலகினில்..
பார்க்கும் முன்பே பாசமளித்து படரும் கொடி போல் அள்ளி அணைத்து உடல் உயிர் உருக்கி உருவமளித்து உலக உறவுகள் சொல்லி வளர்க்கும் அன்னை அவள் அருளிடும் அன்பு கண்டு வெட்கி குனிந்தன வானவர் கூட்டம்.
அனைத்துமே அருளும் அவள் அதிசயம் அகிலமே அன்னையின் அன்பு வசம் ❣️