என்ன செய்கிறேன் நான்..!! இந்த அறை முழுவதும் விரவிக் கிடக்கும் தனிமையோடு..!! என் இருப்பை உணர்ந்திடாத வெற்று எண்ணங்களோடு..!!
எப்படி தொடங்குவது.. இந்த வாழ்வினை..!! என தவித்துக் கொண்டிருக்கிறேன்..!! இது எதைப் பற்றியும் அறியாமல்.. வானில் பறக்க..ஒத்திகை பார்க்கும் மனதிற்கு என்ன பதில் கூறுவேன்..!!— % &