இமை இளைப்பாறும் வேளையில் இருள் நீக்கிட என் கனாவிலும் நீயே ஒளி..!@guru_poetry -
இமை இளைப்பாறும் வேளையில் இருள் நீக்கிட என் கனாவிலும் நீயே ஒளி..!@guru_poetry
-
உணர்வுகளைமதியாத உறவுகள் உடனிருக்கும் வரை காற்றின் திசையில் போகும் வெறும் காற்றாடி தான் சில பெண்களின் வாழ்க்கை இங்கே..!@guru_poetry -
உணர்வுகளைமதியாத உறவுகள் உடனிருக்கும் வரை காற்றின் திசையில் போகும் வெறும் காற்றாடி தான் சில பெண்களின் வாழ்க்கை இங்கே..!@guru_poetry
நினைவாக.. நீ நினைவில் நீங்கிடா..நீ நினைவாகி போன நிஜங்களை அழித்திடதுடிக்கும் விழிகளிலும் நீ (நீர்)...!@guru_poetry -
நினைவாக.. நீ நினைவில் நீங்கிடா..நீ நினைவாகி போன நிஜங்களை அழித்திடதுடிக்கும் விழிகளிலும் நீ (நீர்)...!@guru_poetry
வாழ்வின் அனைத்துநிலையிலும் பறவையின் சிறகுகளாய் சேர்ந்தே நம் கரங்கள்@guru_poetry -
வாழ்வின் அனைத்துநிலையிலும் பறவையின் சிறகுகளாய் சேர்ந்தே நம் கரங்கள்@guru_poetry
பூந்தென்றல் பூக்களிடம் மோதுவதில்லை அது புயலாக உருமாறும்வரை வரையறை அறியாதஎல்லைக்குள் இருக்கும் வரை அனைத்து உறவுகளும்இங்கு பூந்தென்றலே..!@guru_poetry -
பூந்தென்றல் பூக்களிடம் மோதுவதில்லை அது புயலாக உருமாறும்வரை வரையறை அறியாதஎல்லைக்குள் இருக்கும் வரை அனைத்து உறவுகளும்இங்கு பூந்தென்றலே..!@guru_poetry
துயரமான வேளையில்என் தொண்டை குழியில் சிக்கிய வார்த்தைகளைஉன் மூச்சுக் காற்றுசுவாசமளித்து மீட்டுவிடும்@guru_poetry -
துயரமான வேளையில்என் தொண்டை குழியில் சிக்கிய வார்த்தைகளைஉன் மூச்சுக் காற்றுசுவாசமளித்து மீட்டுவிடும்@guru_poetry
சில உறவுகள் வசந்தமாய்துளிர் விட்டு மனதை வருடி சருகாய் உதிர்ந்து விடுகின்றன காலப்போக்கில்@guru_poetry -
சில உறவுகள் வசந்தமாய்துளிர் விட்டு மனதை வருடி சருகாய் உதிர்ந்து விடுகின்றன காலப்போக்கில்@guru_poetry
எளிதில் நெருங்கவிடாத தனிமையை விரும்பும் தாழ்ப்பாள் கொண்ட உள்முகச் சிந்தனைக்கு திறவுகோலாய் அமைவதுஅன்பு மட்டுமேஅது உன்னிடம் மட்டுமே@guru_poetry -
எளிதில் நெருங்கவிடாத தனிமையை விரும்பும் தாழ்ப்பாள் கொண்ட உள்முகச் சிந்தனைக்கு திறவுகோலாய் அமைவதுஅன்பு மட்டுமேஅது உன்னிடம் மட்டுமே@guru_poetry
வெந்நிற அணலும் தேகச் சுருக்கமும் முதுமையின் அடையாளம் இல்லை மீண்டும் ஒரு குழந்தை பருவத்திற்கான உளவியல் பரிணாம வளர்ச்சி.!@guru_poetry -
வெந்நிற அணலும் தேகச் சுருக்கமும் முதுமையின் அடையாளம் இல்லை மீண்டும் ஒரு குழந்தை பருவத்திற்கான உளவியல் பரிணாம வளர்ச்சி.!@guru_poetry
உணர்வுகள் செயல்கள் தவறிடும் போதுசமூக வலைதளம் பின்னிக்கொள்ளும் மாயவலை நமக்குள் நாமேசிக்கிக் கொண்டுநம் கைகளுக்குள்இருந்தும் அடங்க மறுக்கும் கையாடல்..!Gurutweets -
உணர்வுகள் செயல்கள் தவறிடும் போதுசமூக வலைதளம் பின்னிக்கொள்ளும் மாயவலை நமக்குள் நாமேசிக்கிக் கொண்டுநம் கைகளுக்குள்இருந்தும் அடங்க மறுக்கும் கையாடல்..!Gurutweets