எத்தனை கோபம் எத்தனை சாபம் எத்தனை வெறுப்பு எத்தனை துரோகம் எத்தனை ஏமாற்றம் எத்தனை கண்ணீர் எத்தனை தூங்கா இரவுகள் எத்தனை இழப்பு இருந்தாலும் உன்னை விடாமல் இன்னும் பற்றிக் கொண்டிருக்கிறது பாழாய்ப்போன என் காதல்!..
உழைப்பை உறிஞ்சும் முதலாளி வர்க்கமே உழைத்தே இளைப்பவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விழா எடுப்பதை விட உருப்படியாய் ஊதியத்தை மட்டும் உயர்த்தி கொடுங்கள்!..