என் ஆயுள் ரேகை அனைத்திலும் உன்னையே பதித்துவிட விரும்புகிறேன்.இப்பிறவியில் மட்டும் அல்ல இன்னும் பல நூறு பிறவிகளிலும் நீயே வேண்டும். -
என் ஆயுள் ரேகை அனைத்திலும் உன்னையே பதித்துவிட விரும்புகிறேன்.இப்பிறவியில் மட்டும் அல்ல இன்னும் பல நூறு பிறவிகளிலும் நீயே வேண்டும்.
-
நீ சுடச்சுட பரிமாற தயார் என்றால்எவ்வளவு கொடுத்தாலும் உண்ண தயார்.உன் இதழ் முத்தங்களை. -
நீ சுடச்சுட பரிமாற தயார் என்றால்எவ்வளவு கொடுத்தாலும் உண்ண தயார்.உன் இதழ் முத்தங்களை.
உடைந்த இதயத்தோடு வாழ பழகிவிட்டேன்.இருப்பினும், உடைந்த இதயத்தை எப்படி ஒட்ட வைப்பது என்று தான் இன்னும் கற்கவில்லை. -
உடைந்த இதயத்தோடு வாழ பழகிவிட்டேன்.இருப்பினும், உடைந்த இதயத்தை எப்படி ஒட்ட வைப்பது என்று தான் இன்னும் கற்கவில்லை.
என் மரணத்தின் கடைசி நொடியில் தான் நீ கிடைப்பாய் என்றால்நிச்சயம் காத்திருப்பேன்உனக்காக அக்கடைசி நொடிவரை நான். -
என் மரணத்தின் கடைசி நொடியில் தான் நீ கிடைப்பாய் என்றால்நிச்சயம் காத்திருப்பேன்உனக்காக அக்கடைசி நொடிவரை நான்.
இதழோடு இதழ் இசைக்கும்மௌன கீதம் முத்தம் 😘. -
இதழோடு இதழ் இசைக்கும்மௌன கீதம் முத்தம் 😘.
எதை கடக்க வேண்டும் என்றாலும்முதற்படி ஏற்றுக் கொள்ளுதல் தான்.ஆம், எவ்வளவு பெரிய இழப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் வரை அதை கடந்து வர இயலாது. எவ்வளவு கடினமாக இருந்தாலும் "First Accept it" -
எதை கடக்க வேண்டும் என்றாலும்முதற்படி ஏற்றுக் கொள்ளுதல் தான்.ஆம், எவ்வளவு பெரிய இழப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் வரை அதை கடந்து வர இயலாது. எவ்வளவு கடினமாக இருந்தாலும் "First Accept it"
நீ ஒரு முறை கொடுத்த வலியே போதும் இன்னும் ஏழேழு ஜென்மங்கள்என் மனதில் அழியாமல் ஆழமாக நிலைத்து நிற்க...இருந்தாலும் நீ எனக்கு மீண்டும் கிடைப்பாய் என்றால் அனைத்தையும் இந்த நொடியிலே மறந்து உன்னை ஏற்க தயார்.அவ்வளவு காதல் உன் மீது. -
நீ ஒரு முறை கொடுத்த வலியே போதும் இன்னும் ஏழேழு ஜென்மங்கள்என் மனதில் அழியாமல் ஆழமாக நிலைத்து நிற்க...இருந்தாலும் நீ எனக்கு மீண்டும் கிடைப்பாய் என்றால் அனைத்தையும் இந்த நொடியிலே மறந்து உன்னை ஏற்க தயார்.அவ்வளவு காதல் உன் மீது.
வண்ணத்துப்பூச்சியாய் வலம் வந்த நான்வண்ணம் வற்றி சிறகுடைந்து சிறையில் சிக்கிக் கொண்டேன்.நீ இல்லாததால் -
வண்ணத்துப்பூச்சியாய் வலம் வந்த நான்வண்ணம் வற்றி சிறகுடைந்து சிறையில் சிக்கிக் கொண்டேன்.நீ இல்லாததால்
நீயென் வாழ்வில் இல்லையென்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் என் இதயம் நின்றுவிடவே துடிக்கிறது... -
நீயென் வாழ்வில் இல்லையென்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் என் இதயம் நின்றுவிடவே துடிக்கிறது...