அன்புள்ள என்று,
ஆரம்பித்து,
இப்படிக்கு என்று முடித்து,
ஈரம் நிறைந்த நிலம் போலவும்,
உலகமே தடுத்தாலும்,
ஊரடங்கு போட்டாலும்,
எந்த சூழ்நிலையானலும்,
ஏணியாக மாறுவேன்,
ஐயம் கொள்ளாதே,
ஒரு மனதாக முடிவு செய்து,
ஓற்றுமையுடன் வாழ்வோம்,
ஔவையின் மொழி போல,
ஃகனம் எஃகனம் சேர்ந்தே,
வாழ்க்கை முழுவதும் வாழ்வோம்...
-கவி தர்மா.ஆ...
-