வாழ்வின் கவலைகளைகண்ணீரில் கரைப்பதை விடவும்புன்னகையில் கரைப்பதே சிறப்பு. -
வாழ்வின் கவலைகளைகண்ணீரில் கரைப்பதை விடவும்புன்னகையில் கரைப்பதே சிறப்பு.
-
anything come and go -
anything come and go
தொடர்ந்து வருவது எரிச்சலும் ஏமாற்றமும்கோபமும் தாபமும்பொய்யும் பொறாமையும் -
தொடர்ந்து வருவது எரிச்சலும் ஏமாற்றமும்கோபமும் தாபமும்பொய்யும் பொறாமையும்
உனது கஷ்டத்தில் உன்னை விட்டுவிலகி ஓடுபவன் மட்டும் அல்ல...உனக்கு நல்லது நடக்கும் போதுபொறாமை கொள்வனும் உனது எதிரி தான்... இருவருக்கும்எந்த வித்தியாசமும் இல்லை... -
உனது கஷ்டத்தில் உன்னை விட்டுவிலகி ஓடுபவன் மட்டும் அல்ல...உனக்கு நல்லது நடக்கும் போதுபொறாமை கொள்வனும் உனது எதிரி தான்... இருவருக்கும்எந்த வித்தியாசமும் இல்லை...
வாழ்வின் முக்கியத்துவத்தைக் கற்பிக்கின்றன... வாழ்ந்த நாட்கள் எல்லாம் வாழ்வின் அர்த்தத்தைகற்றுக் கொடுக்கின்றன... -
வாழ்வின் முக்கியத்துவத்தைக் கற்பிக்கின்றன... வாழ்ந்த நாட்கள் எல்லாம் வாழ்வின் அர்த்தத்தைகற்றுக் கொடுக்கின்றன...
ஊரார் மெச்ச உயரே பறக்கவேண்டும் என்பதை விடஉனது மனம் மகிழ தரையில் உருளுவது மேல். -
ஊரார் மெச்ச உயரே பறக்கவேண்டும் என்பதை விடஉனது மனம் மகிழ தரையில் உருளுவது மேல்.
ஆசைப்பட்டதை எல்லாம் அடைய முடியாது என்பர்;ஆனால், அன்பர்களேஅப்படியில்லை...அடைய முடிவதை மட்டுமேஆசைப்படும் நமது மனம்...என்பதை நினைவில் கொள்ளுங்கள்... -
ஆசைப்பட்டதை எல்லாம் அடைய முடியாது என்பர்;ஆனால், அன்பர்களேஅப்படியில்லை...அடைய முடிவதை மட்டுமேஆசைப்படும் நமது மனம்...என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
no fight... -
no fight...
தொலைவில் சென்றாலும்தொலைக்கவில்லை உன்னை...தொலைந்த என்னை தேடுகிறேன்...கலைந்த காதலை நாடுகிறேன்...கலை நயம்பட மீண்டும் உருவாக்க... -
தொலைவில் சென்றாலும்தொலைக்கவில்லை உன்னை...தொலைந்த என்னை தேடுகிறேன்...கலைந்த காதலை நாடுகிறேன்...கலை நயம்பட மீண்டும் உருவாக்க...
உறவென்று நனைந்தேன்இறகுகள் உதிர்ந்தபின்னேஇருந்தென்ன பயனோ? -
உறவென்று நனைந்தேன்இறகுகள் உதிர்ந்தபின்னேஇருந்தென்ன பயனோ?