20 APR 2018 AT 0:06

நூற்கயிற்றில் கொத்துக் கொத்தாய் தூக்கிலிடும் பூக்காரியின் மூக்கினில் நறுமணம் கமழ்ந்தே உயிர் பிச்சைக் கேட்கும் பூக்களே,

உங்கள் நற்பண்பினால் விடுதலை கொடுத்திட
அவள் ஒன்றும் நீதிபதி இல்லை!

- மவீரா