நாட்டை காக்கும் இரு வல்லவர்கள் ராணுவ வீரனும்,விவசாயியும்.. தன் பாதம் நோகும் வரை நம்மை காக்கும் தெய்வங்கள்.. நாம் இவர்களை தவிர மற்றவர்களை தான் மதிக்கிறோம்.. என்றைக்கு நம்மை காப்பவர்களை மதிக்க தொடங்குகிறாமோ அன்று நாடு வளர்ச்சி பாதையில் செல்கின்றது அர்த்தம்