Sumaiha 16 APR 2020 AT 16:15 - சிமோனா மகாவிஷ்ணு 22 OCT 2017 AT 8:13 பூக்கும் மலர்கள் எல்லாம் உதிர்வதில்லை பூத்த அதே மரத்தடியில்...! - ER.RANJITHA DHARA 6 NOV 2022 AT 0:38 அரவணைத்து கட்டித்தழுவிஆறுதல் கூறி,மனதை தேற்றி,கரம்கோர்த்து அழைத்து வந்தான்மணவறைக்கு...! வேறொருவனின்மனைவியாகபோகும் சமயத்தில்,அடம்பிடித்துக் கரம்பிடித்தான்அவனின் அத்தை பெற்ற ரத்தினத்தை...! - Rajeshkannan Rajesh 8 MAR 2019 AT 7:17 தூக்கி எறியகூடியவை,மண(ன)ம் வீசினால்,தொலைவில் விழுந்தாலும்,ரசனைக் குறியதே .... - Rajeshkannan Rajesh 27 OCT 2018 AT 17:55 செடியில் இருந்த மணத்தை விடஉன் கூந்தலில் வைத்த பிறகே மணம் அதிகமாக வீசுகிறது! மல்லிகை.... -