Sarala S 22 JUL 2018 AT 3:54 மல்லிகை...வெள்ளை இதயம் நீ,அள்ளும் வாசம் நீ,காதலின் ரோஜா நீ,அன்பின் ராஜா நீ,கூந்தலின் ராணி நீ,நேசத்தின் சுவாசம் நீ...நீ இல்லாமல் மல்லிகையே,எனது வாசம் இல்லையே... - Akila Aadithya 19 JUL 2018 AT 20:01 சிறிதாய் சிரித்தவெள்ளைக்குடையே..செந்தூர கைப்பிடியைஏந்தி நிற்கும் மரமே..பவளமல்லியே..!நின் உரு காணுமுன்னேதெருவே நுகரும்உன் மணமே..நீ என் காலை காதலே!! - Sarala S 21 JUL 2018 AT 5:20 ரோஜாவின் மென்மையும்,முட்களின் வலிமையும்கலந்தால் அங்கேகாதலின் வாசம் கமழும்,மோகத்தின் நேசம் புரியும்... - கவியின் கவிதை 19 AUG 2019 AT 18:35 பதிவு கீ்ழே..👇👇 - TTulagha rajan 22 JAN 2019 AT 13:26 தேன் கொடுத்து பசியாற்றியபூக்களுக்கு நன்றிக் கடனாய்...மகரந்தம் பரிமாறும் சேவை... - Kanchana Kandan 20 JUL 2018 AT 21:47 குறிஞ்சி பூவைப் போல் - "நீ எப்போதாவது சிரிக்கும் சிரிப்பை ரசிக்கிறேனடா" - Suryaa Sathriyan 19 JUL 2018 AT 18:55 மொட்டுகள் விரியா பூக்கள்உன் இதழ்கள் பிரியா வரிகள்கார்வண்ணன் கண்ணீர்ப் பட்டுசிதைந்த கற்பு - குந்தவி 19 JUL 2018 AT 20:07 ஒரே குளத்தில்நேர பணி மாற்றம்காலையில் தாமரைமாலையில் அல்லி - Gokul Suseendran 19 JUL 2018 AT 23:18 மல்லியின் வாசமாய் மனதை மயக்கி;ஓடி விட்டாய் கள்ளி,உன்னை தேடி தேடி ஓய,என்னையே அறியாது அம்பு பாய,விழுந்துவிட்டேன் உன்மேல் காதலில்!. - குந்தவி 19 JUL 2018 AT 19:56 யாரிடம் காதல் சொல்லஒற்றைக் காலில் நிற்கின்றன இந்த ரோஜாக்கூட்டம். -