உங்களின் எந்த செயல்லானாலும் அது கர்மம்.,
அந்த செயளினால் உண்டாகும் அதனின் அறிவு உங்களின் யோகம்'.
இவை இரண்டும் சேர்ந்ததே வழிபாடு' அதாவது உங்களின் "கர்மயோகம்" அதுவே அதற்கான பலன்.,
இதனையே தொடர்ந்து செய்வது அதாவது பலன் அற்ற போதிலும்., பலனை எதிர்பார்க்காமல் செய்வதே! உங்களின் "பக்தி" அதாவது கடமை'
இப்படி அனைத்திலும் , உங்களின் அணைத்து செயலிலும் லயத்தில் இருப்பதுவே அதாவது ஒன்றி இருப்பதுவுமே' அதனின் கடவுளை காண்பதுவுமே' "கர்மயோகி" என்பதுவாக்கும்.,
எனவே உங்களின் செயல் எதுவாக இருந்தாலும் அதனின் பக்தியுடன் இருந்திடுங்கள்.,
"இன்புற்று இருக்கலாம்"
-