QUOTES ON #YQகண்மணி

#yqகண்மணி quotes

Trending | Latest
23 NOV 2018 AT 10:26

சுருண்டு படுத்தாள்
செல்ல மகள் கண்களில்
நீர் ததும்ப...

என்னை பெற்றவள்
இருந்திருந்தால் பக்குவமாய் சமைத்திருப்பாள்....

அவளை பெற்றவள்
இருந்திருந்தால் இதமாக
அணைத்திருப்பாள்...

ஏதும் செய்யாமல்
நிற்கின்றேன்
மனம் நெகிழ்ந்து
தாயுமானவனாய்....

-


5 MAY 2020 AT 14:29

மகி..

-


8 MAR 2019 AT 19:30

என் தாயுமானவனிற்கு
மகளிர் தின வாழ்த்துக்கள்

-


12 JAN 2019 AT 16:02

-



கூடுகட்ட மரமும் இல்ல
கூடிவாழ உறவும் இல்ல
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பசுமை இங்கே காணலையே
கண்ணீரு விடுவதைத் தவிர
வேற எண்ணம் தோணலையே
தாகம் தீர்க்க தண்ணீரும் இல்ல
பசியப் போக்க தானியமும் இல்ல
ஒத்தையில நிக்குறேனே
உதவிக்கு யாரும் இல்ல
என் கதி தான் உங்களுக்கும்
எண்ணித் தான் பாத்துக்கோங்க
இயற்கையை தான் காத்திடுங்க
சூதானமா தான் பொழைச்சுக்கோங்க...

-



Error 404 page not found

கசாப்புக் கடையில் ஆடு அசைப்போட்டுக் கொண்டிருக்குது...

கூவுது கோழி கொதிக்குது குழம்பு...

-


14 MAY 2020 AT 21:03

நதியினில்..

நீந்தியது,

ஒரு சருகு!


அதில் பயணம்

செய்தது,

ஒரு எறும்பு!


எறும்பின் நம்பிக்கையோ..

அந்த சருகு மீது!

சருகின் நம்பிக்கையோ..

அந்த நதி மீது!


நம்பிக்கை உள்ளவரை..

நகரும் இந்த பயணம்!

-


21 FEB 2019 AT 17:04

-


3 JAN 2020 AT 20:34

கவிதை
கேட்கிறாய்!

என்னருகில்
நின்று பார்...

போதும் போதும்
என நெளிவாய்!

-


9 OCT 2018 AT 22:32

திட்டித் தீர்க்க தான் முடியவில்லை
ஆகையால் கொட்டித் தீர்க்கிறேன்
என் கவிகளின் வழியே
உன் மேல் கொண்ட காதலை...

-