என்னால் மடியவே முடியாது என்று எதிர்மறையாக யோசிக்கும் பட்சத்தில் முயற்சி செய்து பார்க்கலாம் ,முடியாது என்பதற்கு இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்று எப்பொழுது தன்னம்பிக்கை எழுகிறதோ அதற்குப் பிறகு தோல்வி என்ற சொல்லிற்கு இடமே கிடையாது, முயற்சியை மீண்டும் மீண்டும் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம் .
-