புத்தகங்களின் பூக்களில்
என் எழுத்துக்களின் வாசம்
என்றாவது
அரங்கேறும் நம்பிக்கையில்.......
தினம் தினம் விழுந்தேன்.
என் எழுத்துக்களும்,
கரு தரித்த கவிதைகளும்,
காயம்படாமல் ஒரு நாள்
சுக பிரசவம் நடந்தது........
என் சுயம் பிரவேசம் ஆனது.
ஏந்திழை,
எழுத்தாளனாய்..........
கற்பனை சூரியன் கரையேற
என் கனவு நிஜமான தருணம் !!!!!!
-