ಮಾನವೀಯತೆ ಇಂದ ಕೂಡಿರುವ ಮನುಜನಿಗೆ ಎಲ್ಲ ಧರ್ಮವು ಒಂದೇ...... ಪ್ರಾಮಾಣಿಕತೆಗೆ ಅತಿಯಾಗಿ ಗೌರವ ನೀಡಿ ಜೀವನ ಸಾಗಿಸುತ್ತ ಇರುತ್ತಾನೆ... ಎಲ್ಲ ಜನರು ನನ್ನವರೆ ಯಾರನ್ನು ಎಂದಿಗು ದ್ವೇಷಿಸಲ್ಲ ಮತ್ತು ಬದುಕಲ್ಲಿ ಶಿಸ್ತು ಬದ್ಧನಾಗಿರುತ್ತಾನೆ....
சரிந்தும் தீரா குறிஞ்சி ; வெட்டி சாய்த்தும் தீரா முல்லை ; ஆக்கிரமித்தாலும் தீரா மருதம் ; மாசடைந்தும் தீரா நெய்தல் ; எரிதழல் வெந்தும் தீரா பாலை ; என்று இருந்த இறைவனின் படைப்புகள், " மனிதன் " எனும் ஒரு படைப்பால் சீர்குலைந்ததோ?!
திறந்த புத்தகம் போல வாழ்க்கை இருந்தால் சிலர் சிலநேரம் மகிழ்வுடன் ஓய்வெடுத்து செல்வர்... சிலர் சிந்தையுடனே சிதைத்து செல்வர்... சிலர் மட்டுமே பின்னொரு நாள் உதவுமென பேணிப் பாதுகாப்பர்...
பசுமையான காட்டில்.. பற்றி எரியுது பெருந்தீ.. குளு குளு அறையில்.. எப்படி அணைக்கலாம்.. என நடக்குது கூட்டம்.. பொறுத்து !பொறுத்து!.. பாதி காடு மட்டுமே.. எரிந்துள்ளது. முழுதும் எரிந்த பின்னர்.. முடிவெடுக்கலாம்.. வாழ்க மனித இனம் 👌
You are the Goddess who solved my problem. I am the one who came to thank God. We must give light to someone like the moon. Our love as the moon is eternal. There is no end to our true love.