வெற்றிகரமாக 500 பதிவுகளை
கடந்துவிட்டேன்....
என்றும் தாகம் தீராத
தேடல் தான் எழுத்துக்கள்...
திங்க திங்க திகட்டாதது
தான் கவிதைகள்...
இன்னும் தேடி கொண்டே
இருப்பேன் என் எழுதுகளால்....
நினைத்ததை... நினைவில்
நின்றதை எழுதினேன்....
ஆதரவு அளித்த அணைத்து
உள்ளங்களுக்கும் நன்றிகள்....
இனியும் ஆதரவு தாரும்....
நன்றிகள்....
-