முதன் முதலில் கவிதை
எழுதும் போது
உளறல்களில்
ஆரம்பித்த வரிகள்
உதறல்களில்
முடிந்தது உணர்வுகள்
நல்லாருக்குமா நல்லாருக்காதா
என்று வினா வினவியது
சிந்தனையில் தொடர்கிறேன்
எண்ணங்களில் பயணிக்கிறேன்
பற்றற்ற வரிகளில் பற்றுக் கொண்டேன்
கவிதைகளின் சுவாசமாக
மாறிப்போனேன்
-