கொடுத்தே பழக்கபட்டவர்கள்
இன்று கேட்க தயங்கி நிற்கின்றோம் ,
ஊருக்கே சோறு போட்ட நாங்கள் இன்று ஒருவேளை சோற்றுக்கு உங்களை எதிர்பார்த்து நிற்கின்றோம் ,
தமிழா ! நீ உண்ணும் உணவில் 70% டெல்டா பகுதியில் விளைவிக்கபட்டது என்பதை ஒரு போதும் மறந்துவிடாதே !
தஞ்சை மக்கள் .
-