QUOTES ON #MURALIDHARAN

#muralidharan quotes

Trending | Latest

உன்னை நேசிக்கின்றேன்..!

உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்

காரணம் வலி கூட சுகம் என்று

பெற்றெடுத்தவள் நீ தானே

"அம்மா"..!!

பா. முரளிதரன் கவிதை

-



புது ஆடைகள் அணியும் விழா..
நம் நாட்டு பெருவிழா..
தீபங்களின் ஒளி விழா..
ஒளியே அகம்..
அகமே கடவுள்..
வாழ்வில் ஒளி வீச செய்யும்..
தீப ஒளி திருநாள்..!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 💐💐💐

பா. முரளிதரன் கவிதை

-



பார்வையில் பேசினாய்
குளிர்ச்சியை வீசினாய்
இதென்ன மாயமோ
காதலில் விழுந்ததால்
காயமோ..!! காதலின் வலி 💔


பா. முரளிதரன் கவிதை

-



என்னை

காயம் செய்கிறாய்..!

உள்ளுக்குள் ஏதேதோ

மாயம் செய்கிறாய்..!

அவள் பார்வையில்

சிக்கி கொண்டேன்..!

மீண்டு வர முடியாமல்

தவிக்கின்றேன்..!!

பா. முரளிதரன் கவிதை

-



அன்பே உன்னை பார்த்த நிமிடங்கள்

நான் ரசிக்கின்ற தருணங்கள்..!

உன் ஒரு விழி

நீ தான் என் மறு விழி

நான் வீழ்ந்தது உன் கருவிழி..!! காதல் 😍

பா. முரளிதரன் கவிதை

-



ஓய்வில்லாத அலைகள் போல..!
நீ இல்லாத என்னோட கவலைகள் நீ என்னை விட்டுப் பிரிந்ததால் "அம்மா"..!!

பா. முரளிதரன் கவிதை

-



நடந்து செல் கடந்து போ

நடந்து முடிந்தது ஒரு சின்ன

அத்தியாயம் தான்

வெறும் பக்கத்தை

மட்டும் திருப்பு புத்தகத்தை மூடாதே..!!







பா. முரளிதரன் கவிதை

-



தாய்மை என்னும் பட்டம் தந்தான்..! விபத்தில் மண்ணோடு மண்ணாய் புதைந்தான்..! எனக்கு விதவை என்னும் பட்டம் தந்தான்..! உருகும் மெழுகாய் உருகுகிறேன்..!
உன் நினைவில் வாடுகிறேன்..!
வீசும் காற்றாய் அலைபாய்கிறேன்..! போனது வராது என்று தெரிந்தும்..!! I miss you husband😔

பா. முரளிதரன் கவிதை

-



மனம் பேசும் மௌனம் புரிஞ்சி கிடக்கிறது..!

நீ என்னை விட்டு பிரிந்ததால் கண்களில்

கண்ணீர் காட்சியளிக்கிறது..!! பிரிவின் வலி 💔

பா. முரளிதரன் கவிதை

-



கிறுக்கு தனமாக

கிறுக்கி கொண்டிருந்தேன்..!

என் சிந்தைக்குள்

நீ வந்து விடுகிறாய்

இப்படிக்கு

"உன் நினைவுகள்"..!!

பா. முரளிதரன் கவிதை

-