தாய்மை என்னும் பட்டம் தந்தான்..! விபத்தில் மண்ணோடு மண்ணாய் புதைந்தான்..! எனக்கு விதவை என்னும் பட்டம் தந்தான்..! உருகும் மெழுகாய் உருகுகிறேன்..!
உன் நினைவில் வாடுகிறேன்..!
வீசும் காற்றாய் அலைபாய்கிறேன்..! போனது வராது என்று தெரிந்தும்..!! I miss you husband😔
பா. முரளிதரன் கவிதை
-