பழைய
குறுஞ்செய்திகள் கூட
புதிதாய் ஓர் சந்தோஷத்தை
பிறப்பித்து செல்கிறது...
உன்னுடன் பேசா தருணங்களில்... 🌹-
உண்மை அன்பில் சட்டென
விலகுதல் என்பதெல்லாம் அவ்வளவு ஏளிதன்று...!?
பாசங்காணவர்களால் மட்டுமே
அது சத்தியம்...!!!
நிதர்சன வரிகள்-
எல்லோரிடமும் என்னை
எதிர்பார்ப்பது
தவறு தான்..!!
என்னவனிடம்.,
எனக்கான அவனிடம்.,
என்னை எதிர்பார்ப்பதும்
தவறுதான் போல..!!!-
ஆணாதிக்கம் இல்லாத சூழல் இருந்திருந்தால் இந்த இட ஒதுக்கீடு தேவைப்பட்டிருக்குமா என்ன..??
பெண்களைக் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு.,
ஆணாதிக்கத்தை குற்றம் சொல்லுங்கள்..!!
மறக்காமல் தண்ணீர் குடியுங்கள்..!!
ஏன் தெரியுமா..??
உப்பு தின்னா தண்ணி
குடிச்சு தான் ஆகணும்..!!-
என்னிடம் நீ கண்ணியத்துடன் சற்றே விலகி
அமரும் பொழுதெல்லாம் மிக
நெருங்கி விடுகிறாய்
என்பதறிவாயா காதல் கிறுக்கா..??!!-
ஏமாறுவதாய் நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் முன், நீ ஏமாறுவதாய்....
நடித்துக் கொண்டே இரு... 😊-
நித்தம் நீயில்லா
வேளைகளில்
சத்தமின்றி
மனதை தட்டி
எனை நினைக்க
சொல்லி தூண்டுகிறது
உன் நினைவின்
சத்தம்..-